Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அரசியல் நிலைத்தன்மை பெற்றால் பெரும் நிறுவனங்கள் முதலீட்டுக்கு வாய்ப்பளிக்கிறது !

Share:

கடந்த ஓராண்டாக ஆட்சியில் இருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தால் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலைத்தன்மையால் உலகின் பெரும் தொழில்துறை நமது நாட்டில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கிறது என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மலேசியாவின் ஆற்றலின் மீது நம்பிக்கை கொண்டு கூகல், டிக்டோக், Infineon Technologies AG, சீன நிறுவனமான Geely, Teslaஆகிய பெரும் நிறுவனங்கள் நாட்டில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக நிதி அமைச்சராகவும் இருக்கும் அவர் கூறினார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்