Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அரசியல் நிலைத்தன்மை பெற்றால் பெரும் நிறுவனங்கள் முதலீட்டுக்கு வாய்ப்பளிக்கிறது !

Share:

கடந்த ஓராண்டாக ஆட்சியில் இருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தால் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலைத்தன்மையால் உலகின் பெரும் தொழில்துறை நமது நாட்டில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கிறது என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மலேசியாவின் ஆற்றலின் மீது நம்பிக்கை கொண்டு கூகல், டிக்டோக், Infineon Technologies AG, சீன நிறுவனமான Geely, Teslaஆகிய பெரும் நிறுவனங்கள் நாட்டில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக நிதி அமைச்சராகவும் இருக்கும் அவர் கூறினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!