Mar 18, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: முன்னாள் கால்பந்தாட்டக்காரர் கைது
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: முன்னாள் கால்பந்தாட்டக்காரர் கைது

Share:

கோத்தா பாரு, நவம்பர்.02-

தாய்லாந்து, சுங்கை கோலோக்கில் ஒரு மலேசியப் பிரஜை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகப் பேர்வழிகளில் ஒருவரான கிளந்தான் எஃப்எ முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 33 வயது மலேசியரான முகமட் ஃபுவாட் ஃபாமி கஸாலி என்பவர் துப்பாக்கித் தோட்டாக்கள் துளைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதன் தொடர்பில் கிளந்தான் மாநிலத்தைப் பிரதிநிதித்து கடந்த 2019 ஆம் ஆண்டு கால்பந்தாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் தெரிவித்தார்.

Related News

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது