May 26, 2026
Thisaigal NewsYouTube
எச்.ஆர்.டி. கோர்ப். எந்த தவற்றையும் இழைக்கவில்லை எஸ்.பி.ஆர்.எம். அறிவித்தது
தற்போதைய செய்திகள்

எச்.ஆர்.டி. கோர்ப். எந்த தவற்றையும் இழைக்கவில்லை எஸ்.பி.ஆர்.எம். அறிவித்தது

Share:

புத்ராஜெயா, டிச.9-


மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு இலக்காகிய மனித வள அமைச்சின் மனித வள மேம்பாட்டுக்கழமான எச்.ஆர்.டி. கோர்ப். எந்த தவற்றையும் இழைக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணையிலிருந்து எச்.ஆர்.டி. கோர்ப். விடுவிக்கப்படுவதாக அந்த ஆணையத்தின் அதிகாரி புவாட் செடட் குறிப்பிட்டார்.

எச்.ஆர்.டி. கோர்ப்.க்கு எதிராக பொது கணக்காய்வுக்குழு தெரிவித்த ஊழல் புகார் தொடர்பில் நாங்கள் விசாரணை அறிக்கையைத் திறந்தோம், அதன் அடிப்படையில் எச்.ஆர்.டி. கோர்ப். தலைமை அலுவலகத்திலிருந்து கோப்புகள் கைப்பற்று, அதன் முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் எஸ்.பி.ஆர்.எம். சட்டத்தின் கீழ் எச்.ஆர்.டி. கோர்ப். எந்த தவற்றையும் இழை ழக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது என்று Fuad Sedet தெரிவித்துள்ளார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு