Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மரம் சாய்ந்ததில் மோட்டர் சைக்கிளோட்டி பலி
தற்போதைய செய்திகள்

மரம் சாய்ந்ததில் மோட்டர் சைக்கிளோட்டி பலி

Share:

மலாக்கா, டிசம்பர்.06-

மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்ததில் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். அதே வேளையில் கார் ஓட்டுநர் ஒருவர் காயங்களுக்கு ஆளானார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மலாக்கா, தாமான் செந்தோசா, தெமெங்கோங் போலீஸ் குடியிருப்புக்குப் பகுதிக்கு அருகில் ஜாலான் துன் ரசாக் - ஆயர் குரோ சாலையில் நிகழ்ந்தது.

மரக்கிளைகளுக்கு அடியில் விழுந்து கிடந்த மோட்டார் சைக்கிளோட்டியும், காருக்குள் சிக்கிக் கொண்ட அதன் ஓட்டுநரையும் தீயணைப்பு மீட்புப் படையினரின் உதவியுடன் மரக்கிளைகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்ட போது, 22 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

19 வயது பெண் காரோட்டி காயங்களுக்கு ஆளானார். அவர் EMRS வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லரப்பட்டார் என்று மலாக்கா மாநில தீயணைப்பு, மீட்புப் படையின் மலாக்கா மாநில பொது உறவு அதிகாரி Mohd Hafidzatullah Rashid தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு