Jun 13, 2026
Thisaigal NewsYouTube
13 ஆவது மலேசியத் திட்டம் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது: இந்தியர்களைத் தேசிய நீரோடையில் இணக்குமா?
தற்போதைய செய்திகள்

13 ஆவது மலேசியத் திட்டம் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது: இந்தியர்களைத் தேசிய நீரோடையில் இணக்குமா?

Share:

கோலாலம்பூர், ஜூலை.30-

மலேசியாவின் அடுத்த 5 ஆண்டு கால மேம்பாட்டை முன்னிறுத்தி, 13 ஆவது மலேசியத் திட்டம், நாளை ஜுலை 31 ஆம் தேதி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

2026 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டை உள்ளடக்கிய இந்த 13 ஆவது மலேசியத் திட்டம் பல்லின மக்களின் ஏற்ற மிகுந்த வாழ்வுக்கு வழி வகுக்கலாம் என்று கூறப்பட்ட போதிலும் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய நீரோடையில் அறுப்பட்ட பட்டத்தைப் போல் சமூகவியலிலும், பொருளியலிலும் விடுப்பட்ட ஓர் சமூகமாக விளங்கும் மலேசிய இந்தியர்களுளின் ஏற்ற மிகுந்த வாழ்க்கைக்கு அடித்தளமிடக்கூடிய வலுவானக் கட்டமைப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏற்படுத்துவாரா? என்று இந்திய சமூகம் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது

Related News

ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினை: ஐநா அமைப்பின் மந்தமான செயல்பாடே காரணம் –  அமைச்சர்  சைஃபுடின் அதிரடி சாடல்

ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினை: ஐநா அமைப்பின் மந்தமான செயல்பாடே காரணம் – அமைச்சர் சைஃபுடின் அதிரடி சாடல்

பொய் வதந்திகளைத் தடுக்க சமூக ஊடகத் தளங்களுடன் மலேசிய ஊடகக் கவுன்சில் பேச்சுவார்த்தை நடத்த ஃபஹ்மி பரிந்துரை

பொய் வதந்திகளைத் தடுக்க சமூக ஊடகத் தளங்களுடன் மலேசிய ஊடகக் கவுன்சில் பேச்சுவார்த்தை நடத்த ஃபஹ்மி பரிந்துரை

ஹமிடிக்கு ஜசெக இளைஞரணி பதிலடி: "நாங்கள் மிரட்டலுக்குப் பணியும் அடிமைகள் அல்ல

ஹமிடிக்கு ஜசெக இளைஞரணி பதிலடி: "நாங்கள் மிரட்டலுக்குப் பணியும் அடிமைகள் அல்ல

ஆண்டின் இறுதியில் எல் நினோ தீவிரம் அடையும்: மலேசியப் பொருளாதார, சுகாதாரத் துறைகளுக்குப் பாதிப்பு அபாயம்

ஆண்டின் இறுதியில் எல் நினோ தீவிரம் அடையும்: மலேசியப் பொருளாதார, சுகாதாரத் துறைகளுக்குப் பாதிப்பு அபாயம்

பணிப்பெண்ணை முதலாளி தாக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்: ஜோகூர் போலீஸ் விசாரணை

பணிப்பெண்ணை முதலாளி தாக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்: ஜோகூர் போலீஸ் விசாரணை

பெட்டாலிங் ஜெயா காப்பகம் அருகே இறந்த குழந்தை மீட்பு: இரு பெண்கள் கைது

பெட்டாலிங் ஜெயா காப்பகம் அருகே இறந்த குழந்தை மீட்பு: இரு பெண்கள் கைது