May 1, 2026
Thisaigal NewsYouTube
முதல் கட்ட விசாரணை, இயற்கை பேரிடரால் நிலச்சரிவு ஏற்படவில்லை
தற்போதைய செய்திகள்

முதல் கட்ட விசாரணை, இயற்கை பேரிடரால் நிலச்சரிவு ஏற்படவில்லை

Share:

பெர்சியாரான் துவான்கு சேய்ட் சிராஜுடின் சாலையில் அமைந்துள்ள மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் பயிற்சி மையத்திற்கு அருகில் நேற்று நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தினால் 76 பேர் உடனடியாக இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரு மணி அளவில் நடத்த இந்த நிலச்சரிவு சம்பவம் இயற்கை பேரிடரால் ஏற்படவில்லை என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொதுபணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். மண் அடியில் இருக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் இந்த நிலச்சரிவு நிகழ்ந்திருக்க கூடும் என்று அலேக்சாண்டர் நந்தா மேலும் விளக்கினார்.

எனினும், இந்த நிலச் சரிவு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் பொருட்டாக போலீசார் , செந்தூல் போலீஸ் தலைமையகத்தில் மூன்று மணி நேர சந்திப்புக் கூட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேறு மையத்திற்கு மாற்றப்பட்ட 36 ஆண்களையும், 40 பெண்களும் எவ்வித காயமும் இன்றி இச்சம்பவத்தில் உயிர்த் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி