Jun 16, 2026
Thisaigal NewsYouTube
முதல் கட்ட விசாரணை, இயற்கை பேரிடரால் நிலச்சரிவு ஏற்படவில்லை
தற்போதைய செய்திகள்

முதல் கட்ட விசாரணை, இயற்கை பேரிடரால் நிலச்சரிவு ஏற்படவில்லை

Share:

பெர்சியாரான் துவான்கு சேய்ட் சிராஜுடின் சாலையில் அமைந்துள்ள மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் பயிற்சி மையத்திற்கு அருகில் நேற்று நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தினால் 76 பேர் உடனடியாக இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரு மணி அளவில் நடத்த இந்த நிலச்சரிவு சம்பவம் இயற்கை பேரிடரால் ஏற்படவில்லை என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொதுபணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். மண் அடியில் இருக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் இந்த நிலச்சரிவு நிகழ்ந்திருக்க கூடும் என்று அலேக்சாண்டர் நந்தா மேலும் விளக்கினார்.

எனினும், இந்த நிலச் சரிவு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் பொருட்டாக போலீசார் , செந்தூல் போலீஸ் தலைமையகத்தில் மூன்று மணி நேர சந்திப்புக் கூட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேறு மையத்திற்கு மாற்றப்பட்ட 36 ஆண்களையும், 40 பெண்களும் எவ்வித காயமும் இன்றி இச்சம்பவத்தில் உயிர்த் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்