Dec 2, 2025
Thisaigal NewsYouTube
முதல் கட்ட விசாரணை, இயற்கை பேரிடரால் நிலச்சரிவு ஏற்படவில்லை
தற்போதைய செய்திகள்

முதல் கட்ட விசாரணை, இயற்கை பேரிடரால் நிலச்சரிவு ஏற்படவில்லை

Share:

பெர்சியாரான் துவான்கு சேய்ட் சிராஜுடின் சாலையில் அமைந்துள்ள மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் பயிற்சி மையத்திற்கு அருகில் நேற்று நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தினால் 76 பேர் உடனடியாக இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரு மணி அளவில் நடத்த இந்த நிலச்சரிவு சம்பவம் இயற்கை பேரிடரால் ஏற்படவில்லை என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொதுபணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். மண் அடியில் இருக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் இந்த நிலச்சரிவு நிகழ்ந்திருக்க கூடும் என்று அலேக்சாண்டர் நந்தா மேலும் விளக்கினார்.

எனினும், இந்த நிலச் சரிவு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் பொருட்டாக போலீசார் , செந்தூல் போலீஸ் தலைமையகத்தில் மூன்று மணி நேர சந்திப்புக் கூட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேறு மையத்திற்கு மாற்றப்பட்ட 36 ஆண்களையும், 40 பெண்களும் எவ்வித காயமும் இன்றி இச்சம்பவத்தில் உயிர்த் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்