Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மூத்தக்குடிமக்கள் இருவர் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

மூத்தக்குடிமக்கள் இருவர் கருகி மாண்டனர்

Share:

கூச்சிங், மார்ச் 2 -

வாகனப் பட்டறை தீப்பிடித்துக்கொண்டதில் அந்த பட்டறையுடன் ஒட்டிய வீடு ஒன்றில் வசித்து வந்த ஒரு மூத்த தம்பதியர் தீயின் ஜுவாலையில் சிக்கி மாண்டனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் சரவாக், கூச்சிங், ஜாலான் டத்துக் பன்டாட் முஸ்தாப்பா வில் நிகழ்ந்தது. இதில் ஒரே அறையில் உறங்கி கொண்டு இருந்த 70 வயது முதியவரும், அவரின் 60 வயது துணைவியாரும் கருகி மாண்டனர் என்று தீயணைப்புப்படையினர் அடையாளம் கூறினர்.

வீடு முற்றாக எரிந்து சாம்பலானது என்பதால் அந்த மூத்த குடிமக்களின் கருகிய உடல் அவயங்களை மீட்பதற்கு தீயணைப்புப்படையினர் K9 மோப்ப நாய்களை பயன்படுத்தினர்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு