Apr 2, 2026
Thisaigal NewsYouTube
மியன்மாரில் ஏற்பட்ட நில நடுக்கம் - மலேசியாவில் உணரப்பட்டது
தற்போதைய செய்திகள்

மியன்மாரில் ஏற்பட்ட நில நடுக்கம் - மலேசியாவில் உணரப்பட்டது

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.28-

மியன்மாரில் மத்தியப் பகுதியில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்தத்தின் தாக்கம், மேற்கு மலேசியாவில் பல பகுதிகளில் உணரப்பட்டது. அந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கம் மேற்கு மலேசியாவில் குறிப்பாக, பினாங்கு பட்டவொர்த்தில் அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கம், மலேசியாவில் சுனாமிக்கான எச்சரிக்கையை விடுக்கப்படவில்லை என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மேட் மலேசியா தெரிவித்துள்ளது.

Related News

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம்  அறிவிப்பு

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்