Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சிகாமட் தொடர் நில நடுக்கம்: விளக்கக் கூட்டத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்  பங்கேற்பு!
தற்போதைய செய்திகள்

சிகாமட் தொடர் நில நடுக்கம்: விளக்கக் கூட்டத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பங்கேற்பு!

Share:

சிகாமட், செப்டம்பர்.10-

சிகாமட்டில் அண்மையில் ஏற்பட்ட தொடர் நில நடுக்கங்கள் தொடர்பான சமீபத்திய அறிக்கைகள் குறித்த விளக்கக் கூட்டத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று கலந்து கொண்டார்.

இன்று புதன்கிழமை காலை சிகாமட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாமன்னர் கலந்து கொண்டது குறித்து அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜோகூர் கனிம மற்றும் புவி அறிவியல் துறை இயக்குநர் நூராஸார் ஙாதீமின், ஜோகூர் வானிலை ஆய்வுத் துறை இயக்குநர் நோர் அடாவியா அப்துல்லா மற்றும் சிகாமட் பொதுப்பணித் துறையைச் சேர்ந்த மாவட்டப் பொறியாளர் முகமட் யுஸ்ரி ஸைனால் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு நில நடுக்கம் குறித்து விளக்கமளித்தனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து