Mar 15, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் பிரதமரை சந்திக்கிறார் அன்வார் இப்ராஹிம்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் பிரதமரை சந்திக்கிறார் அன்வார் இப்ராஹிம்

Share:

ஜொகூர் பாரு,ஜன.10
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை வியாழக்கிழமை, ஜோகூர்பாருவில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்- கை சந்திக்கவிருக்கிறார்.

மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையில் இரு நாடுகள் நலன் இரண்டு மிகப்பெரிய திட்டங்கள் குறித்து தங்களின் பங்கேற்பையும், கடப்பாட்டையும் உறுதி செய்வதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாக சந்திக்கவிருகின்றனர்.

அன்வாரும், லீ சியென் லூங்- கும் RTS எனப்படும் Rapit Transit System இணைப்புத் திட்டத்தை காலையில் பார்வையிடுவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளதாக பெர்னாமா கூறுகிறது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்