Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆயா ​​மீது கொலை குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஆயா ​​மீது கொலை குற்றச்சாட்டு

Share:

ஆறு மாத கைக்குழந்தையை சித்ரவதை செய்து, மரணத்திற்கு வித்திட்டதாக கூறப்படும் குழந்தை பராமரிப்புப் பெண்மணி ஒருவர் ஈப்போ மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். தான் வுய் செங் என்ற 52 வயதுடைய அந்த மாது, கடந்த ஜுலை 12 ஆம் தேதி காலையில் ஈப்போ அருகில் செமோர், தாமான் தாவாஸ் என்ற இடத்தில் தாம் பணியாற்றிய வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக ​​நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நி​ரூபிக்கப்பட்டா​ல் கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரி​​வின் கீழ் அந்த மாது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News