Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மதிக தேசியத் தலைவர் டத்தோ ச.த.அண்ணாமலை காலமானார்

Share:

பினாங்கு, ஜன. 21-


மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவரும், மலேசிய திராவிடர் கழக முன்னோடி தலைவருமான டத்தோ ச.த.அண்ணாமலை காலமானார். அவருக்கு வயது 78.

சிறிது காலமாக உடல் நலமின்றி இருந்து வந்த டத்தோ அண்ணாமலை, நேற்று திங்கட்கிழமை மாலை மணி 7:25 க்கு, பினாங்கு, புக்கிட் மெர்த்தாஜம் மருத்துவமனையில் தமது இறுதி மூச்சை விட்டார்.

அன்னாரது நல்லுடல் எண், 4-19 Blok B Pangsapuri Widuri Jalan Cempa, Butterworth என்ற முகவரியில் உள்ள அவரின் இல்லத்தில் உறவினர், கழகத் தோழர்கள், நண்பர்களின் இறுதி மரியாதை அஞ்சலிக்குப் பின் நாளை புதன்கிழமை மதியம் 12:00 மணிக்கு மேல் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தி சுயமரியாதை முறைப்படி மலேசியத் திராவிடர் கழகம், பினாங்கு திராவிடர் கழகம், மாக் மண்டின் திராவிடர் கழக ஏற்பாட்டில் இறுதி மரியாதை நிகழ்வு நடைபெறும்.

பின்னர் அன்னாரது நல்லுடல் பினாங்கு, செபராங் பிறை தெங்கா , புக்கிட் மெர்த்தாஜம், பெராப்பிட்t மின் சுடலையில் தகனம் செய்யப்டும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்