May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மதிக தேசியத் தலைவர் டத்தோ ச.த.அண்ணாமலை காலமானார்

Share:

பினாங்கு, ஜன. 21-


மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவரும், மலேசிய திராவிடர் கழக முன்னோடி தலைவருமான டத்தோ ச.த.அண்ணாமலை காலமானார். அவருக்கு வயது 78.

சிறிது காலமாக உடல் நலமின்றி இருந்து வந்த டத்தோ அண்ணாமலை, நேற்று திங்கட்கிழமை மாலை மணி 7:25 க்கு, பினாங்கு, புக்கிட் மெர்த்தாஜம் மருத்துவமனையில் தமது இறுதி மூச்சை விட்டார்.

அன்னாரது நல்லுடல் எண், 4-19 Blok B Pangsapuri Widuri Jalan Cempa, Butterworth என்ற முகவரியில் உள்ள அவரின் இல்லத்தில் உறவினர், கழகத் தோழர்கள், நண்பர்களின் இறுதி மரியாதை அஞ்சலிக்குப் பின் நாளை புதன்கிழமை மதியம் 12:00 மணிக்கு மேல் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தி சுயமரியாதை முறைப்படி மலேசியத் திராவிடர் கழகம், பினாங்கு திராவிடர் கழகம், மாக் மண்டின் திராவிடர் கழக ஏற்பாட்டில் இறுதி மரியாதை நிகழ்வு நடைபெறும்.

பின்னர் அன்னாரது நல்லுடல் பினாங்கு, செபராங் பிறை தெங்கா , புக்கிட் மெர்த்தாஜம், பெராப்பிட்t மின் சுடலையில் தகனம் செய்யப்டும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்