Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தாய்மொழிப்பள்ளிககள் தொடர்ந்து பாதுகாக்கப்படும்
தற்போதைய செய்திகள்

தாய்மொழிப்பள்ளிககள் தொடர்ந்து பாதுகாக்கப்படும்

Share:

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் தமிழ், சீன தாய்மொழிப்பள்ளிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் உறுதி அளித்துள்ளார்.

தாய்மொழிப்பள்ளிகள் என்பது ஒவ்வொரு இனத்திற்கும் சொந்தமான பள்ளிகளாகும்.எனவே தாய்மொழிப்பள்ளிகள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவை என்று புத்ராஜெயா நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு ஏற்ப அம்மொழி பள்ளிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த தரப்பினரின் வழக்கு மனு நிராகரிக்கப்பட்டதே இதற்கு தக்க சான்றாகும் என்பதையும் அந்தோணி லோக் சுட்டிக்காட்டினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!