Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தாய்மொழிப்பள்ளிககள் தொடர்ந்து பாதுகாக்கப்படும்
தற்போதைய செய்திகள்

தாய்மொழிப்பள்ளிககள் தொடர்ந்து பாதுகாக்கப்படும்

Share:

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் தமிழ், சீன தாய்மொழிப்பள்ளிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் உறுதி அளித்துள்ளார்.

தாய்மொழிப்பள்ளிகள் என்பது ஒவ்வொரு இனத்திற்கும் சொந்தமான பள்ளிகளாகும்.எனவே தாய்மொழிப்பள்ளிகள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவை என்று புத்ராஜெயா நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு ஏற்ப அம்மொழி பள்ளிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த தரப்பினரின் வழக்கு மனு நிராகரிக்கப்பட்டதே இதற்கு தக்க சான்றாகும் என்பதையும் அந்தோணி லோக் சுட்டிக்காட்டினார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்