Mar 15, 2026
Thisaigal NewsYouTube
100 கோடி வெள்ளி லஞ்சமா? அரசாங்கம் கடுமையாக கருதுகிறது
தற்போதைய செய்திகள்

100 கோடி வெள்ளி லஞ்சமா? அரசாங்கம் கடுமையாக கருதுகிறது

Share:

புத்ராஜெயா,ஜன.9
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவை மீட்டுக்கொள்வதற்கு அவர்களுக்க லஞ்சம் கொடுப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் 100 கோடி வெள்ளி வரை லஞ்சப் பணத்தை தயார்படுத்தியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் கடுமையாக கருதுவதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இந்த 100 கோடி வெள்ளி லஞ்சம் தொடர்பாக நாளை புதன்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று ஃபாஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.

தற்போது இந்த விவகாரம் போலீஸ் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற அமலாக்கத் தரப்பினரின் விசாரணையில் இருப்பதால் இது குறித்து தம்மால் மேலும் கருத்துரைக்க இயலாது என்று ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்