Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஹோட்டல் நிர்வாகிக்கு 12 மாதச் சிறை

Share:

கோலலம்பூர், ஜன.24-

கடந்த ஆண்டு ஹோட்டல் ஒன்றுக்கு சொந்தமான 30 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை நம்பிக்கை மோசடி செய்த குற்றத்திற்காக ஹோட்டல் நிர்வாகி ஒருவக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 12 மாத சிறை மற்றும் இரண்டு பிரம்படித் தண்டனை விதித்தது.

36 வயது எஸ். சஞ்சீவ் குமார் என்று அந்த ஹோட்டல் நிர்வாகி, கைது செய்யப்பட்ட தினமான ஜனவரி 20 ஆம் தேதி முதல் சிறைத் தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி ஹமீடா முகமட் டெரில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

ஹோட்டல் அறைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட 31 ஆயிரத்து 791 ரிங்கிட் 73 காசு நிர்வாகத்தின் வங்கி கணக்கில் சேர்க்காமல் அப்பணத்தை சுயத்தேவைக்கு பயன்படுத்திக்கொண்டது மூலம் நம்பிக்கை மோசடி செய்ததாக சஞ்சீவ் குமார் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

சஞ்சீவ் குமார் கடந்த ஆண்டு ஜனவரிக்கும் பிப்வரிக்கும் இடைப்பட்ட காலத்தில் கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவருக்கு எதிரான குற்றசாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டா் 14 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கும் குற்றவியல் சட்டம் 408 பிரிவின் கீழ் சஞ்சீவ் குமார் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி