May 26, 2026
Thisaigal NewsYouTube
ஃபெராரரி கார் களவாடப்பட்ட சம்பபவம் : 6 பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஃபெராரரி கார் களவாடப்பட்ட சம்பபவம் : 6 பேர் கைது

Share:

ஷா ஆலாம், நவ. 27-


கடந்த நவம்பர் 17 ஆம் தேதி உலு கிள்ளானில் கார் கழுவும் மையத்தில் ஃபெராரரி ஆடம்பர கார் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

அம்பாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தின் குற்றத்தடுப்பு பிரிவினர் வெவ்வேறு இடங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் ஐந்து ஊள்ளூர் ஆடவர்களையும், ஒரு வெளிநாட்டுப் பெண்ணையும் கைது செய்துள்ளனர் என்று டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.

அறுவர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்தது மூலம் களவாடப்பட்ட ஃபெராரரி கார் மட்டுமின்றி, நாஸா சூரியா, இரண்டு பி.எம்.டபிள்யூ, ரக கார்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

23 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அறுவரில் ஒருவருக்கு ஏற்கனவே குற்றப்பதிவு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பர்ட் தே  மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

ஆல்பர்ட் தே மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கும் துப்புரவுப் பணியாளர் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டத்தோ அ. சிவநேசன் விளக்கம்

ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கும் துப்புரவுப் பணியாளர் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டத்தோ அ. சிவநேசன் விளக்கம்

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்