Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மகளிடம் பாலியல் வல்லுறவு, தந்தை கைது
தற்போதைய செய்திகள்

மகளிடம் பாலியல் வல்லுறவு, தந்தை கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22-

13 வயதுடைய உடல் ஊனமுற்ற தனது மகள் குழந்தையை பிரசவிப்பதற்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் நபர் ஒருவர், பாலியல் வல்லுறவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த உடல் ஊனமுற்றப் பெண், வயிற்று வலியினால் அதியுற்றதைத் தொடர்ந்து அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்ட போது, அந்தப் பெண், கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

தனது தந்தையினால் பாலியல் வல்லுறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக அந்தப் பெண் தெரிவித்ததைத் தொடர்ந்து 45 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டதாக திரெங்கானு, Dungun மாவட்ட போலீஸ் தலைவர் மைசூரா அப்துல் காதிர் தெரிவித்தார்.

Related News

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்