கொரோனாவின் புதிய வகை தொற்றான ஆர்க்ட்ரூஸ் தொடர்பில், மலேசியாவில் இதுவரை 12 புதிய சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் சலேஹா முஸ்தப்ஃபா தெரிவித்துள்ளார்.
6 சம்பவங்கள் சரவாக்கிலும், 4 சம்பவங்கள் சிலாங்கூரிலும், 2 சம்பவங்கள் கோலாலம்பூரிலும் பதிவாகி இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட அனைவரின் உடல் நிலையும் சீராக இருப்பதாக டாக்டர் சலேஹா தெரிவித்தார்.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


