கொரோனாவின் புதிய வகை தொற்றான ஆர்க்ட்ரூஸ் தொடர்பில், மலேசியாவில் இதுவரை 12 புதிய சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் சலேஹா முஸ்தப்ஃபா தெரிவித்துள்ளார்.
6 சம்பவங்கள் சரவாக்கிலும், 4 சம்பவங்கள் சிலாங்கூரிலும், 2 சம்பவங்கள் கோலாலம்பூரிலும் பதிவாகி இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட அனைவரின் உடல் நிலையும் சீராக இருப்பதாக டாக்டர் சலேஹா தெரிவித்தார்.

Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


