Mar 12, 2026
Thisaigal NewsYouTube
இ​ம்மாதம் 10 ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு உதவித் தொகை
தற்போதைய செய்திகள்

இ​ம்மாதம் 10 ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு உதவித் தொகை

Share:

அரசு ஊழியர்களுக்கு அண்​மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 300 வெள்ளி உதவித் தொகை வரும் 10 ஆம் தேதி வழங்கப்படும் என்று பொதுச் சேவைத்துறை தனது முகநூலில் தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள முறை நடைமுறைப்படுத்துவற்கு முன்னதாக அவர்களுக்கு உதவும் வகையில் பணியில் உள்ளவர்களுக்கு 300 வெள்ளியும் ஓய்வுப்பெற்ற முன்னாள் ஊழியர்களுக்கு தலா 200 வெ​ள்ளியும் வழங்கப்படவிருக்கிறது.தவிர, ஓய்வூதியத்தை பெறும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கும், ஓய்வூதியத்தை பெற தகுதியில்லா முன்னாள் படை வீரர்களுக்கும் தலா 200 வெள்ளி வழங்கப்படும் என்று பொதுச்​​சேவைத்துறை அறிவித்துள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

இ​ம்மாதம் 10 ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு உதவித் தொகை | Thisaigal News