அரசு ஊழியர்களுக்கு அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 300 வெள்ளி உதவித் தொகை வரும் 10 ஆம் தேதி வழங்கப்படும் என்று பொதுச் சேவைத்துறை தனது முகநூலில் தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள முறை நடைமுறைப்படுத்துவற்கு முன்னதாக அவர்களுக்கு உதவும் வகையில் பணியில் உள்ளவர்களுக்கு 300 வெள்ளியும் ஓய்வுப்பெற்ற முன்னாள் ஊழியர்களுக்கு தலா 200 வெள்ளியும் வழங்கப்படவிருக்கிறது.தவிர, ஓய்வூதியத்தை பெறும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கும், ஓய்வூதியத்தை பெற தகுதியில்லா முன்னாள் படை வீரர்களுக்கும் தலா 200 வெள்ளி வழங்கப்படும் என்று பொதுச்சேவைத்துறை அறிவித்துள்ளது.

Related News

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

போலீஸ்காரர் உயிரிழந்த விபத்து: 80 வயது மூதாட்டி கைது

மலேசியாவின் AI, 5G மற்றும் டிஜிட்டல் மாற்றத் திட்டங்களை முன்னெடுப்பதில் பீடுநடை போடுகிறார் கோபிந்த் சிங் டியோ


