Mar 27, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேச ஆடவருக்கு 7 நாள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

வங்காளதேச ஆடவருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

Share:

மலாக்கா, ஜூன்.17-

வீட்டின் பிரதான ஹாலில் நின்று கொண்டு இருந்த ஐந்து வயது சிறுமியை மானபங்கம் புரிந்ததாக வங்காளதேச குத்தகைத் தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மலாக்கா, தாமான் மாலிம் ஜெயாவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் 40 வயது வங்காளதேசத் தொழிலாளர் இன்று மாஜிஸ்திரேட் என். சிவசங்கரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அந்த நபரை 7 நாட்கள் தடுத்து வைப்பதற்கான அனுமதியைப் போலீசார் பெற்றனர்.

அந்த ஆடவரின் வக்கிரச் செயலுக்கு ஆளானதாக நம்பப்படும் அந்த சிறுமி அழுது கொண்டே தனது தாயாரிடம் நடந்த சம்பவத்தை விவரித்ததைத் தொடர்ந்து இது குறித்து போலீஸ் புகார் செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை