ஜொகூர் மாநிலத்தில் மலிவு விலை அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளில் நிலவிவரும் பிரச்னைகள் குறித்து தாம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில், அதனை அரசியல் ஆக்க வேண்டாம் என்று மேன்மை தங்கிய ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்டான் இஸ்கண்டார் கேட்டுக்கொண்டார்.
அதே வேளையில், இவ்விவகாரத்தை அரசியல் ஆக்கி வரும் சில தரப்பினரை சுல்தான் எச்சரித்துள்ளார்.
அடுக்குமாடி பொது குடியிருப்பு பகுதிகளில் நிலவிவரும் பிரச்னைகள் புதியது அல்ல. இதற்கு முந்தைய அரசாங்கத்திற்கு கூட இவ்விவகாரம் நன்கு தெரியும் என்பதை சுல்தான் தெளிவுப்படுத்தினார்.

Related News

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்


