Mar 27, 2026
Thisaigal NewsYouTube
கார் தீப்பற்றிக்கொண்டதில் தொழிற்சாலை ஊழியர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

கார் தீப்பற்றிக்கொண்டதில் தொழிற்சாலை ஊழியர் உயிரிழந்தார்

Share:

குவாந்தன்,செப்டம்பர் 14-

குவந்தான், ஜாலன் குவாந்தன் - கெமாமன் சாலையின் 44 ஆவது கிலோமீட்டரில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் கார் ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று காலை 7.20 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு லோரி சம்பந்தப்பட்டு இருந்தன. இதில் Proton Saga- காரை செலுத்திய கோலத்திரெங்கானு , கம்போங் காங் டோக் நாசெக் - கைச் சேர்ந்த ஒரு தொழிற்சாலை ஊழியரான 51 வயது அப்துல் ஹலீம் அலி என்பவர் உயிரிழந்தார்.

Perodua Kancil காரை செலுத்திய 27 வயது மாது மற்றும் 49 வயது லோரி ஓட்டுநர் ஆகியோர் காயமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை