May 25, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 12-

இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிக்கும் அதேவேளையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி ஒன்று, இன்று மதியம் கோலாலம்பூரில் நடைபெற்றது.

பாஸ் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

கோலாலம்பூர் மையப்பகுதியான KLCC-யின் As Syakirin பள்ளிவாசலில் தொடங்கிய இந்தப் பேரணி, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வரை நடைபெற்றது.

Related News

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா