Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 12-

இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிக்கும் அதேவேளையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி ஒன்று, இன்று மதியம் கோலாலம்பூரில் நடைபெற்றது.

பாஸ் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

கோலாலம்பூர் மையப்பகுதியான KLCC-யின் As Syakirin பள்ளிவாசலில் தொடங்கிய இந்தப் பேரணி, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வரை நடைபெற்றது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு