Mar 15, 2026
Thisaigal NewsYouTube
ஆண்டு இறுதி விடுமுறையில் 2.2 மில்லியன் வாகனங்கள் நெஞ்சாலையைப் பயன்படுத்தக்கூடும்
தற்போதைய செய்திகள்

ஆண்டு இறுதி விடுமுறையில் 2.2 மில்லியன் வாகனங்கள் நெஞ்சாலையைப் பயன்படுத்தக்கூடும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.17-

ஆண்டு இறுதி விடுமுறையில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை நாள் ஒன்றுக்கு சராசாரி 2.2 மில்லியன் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் வெள்ளிக்கிழமையுடன் பள்ளி இறுதித் தவணை விடுமுறை தொடங்குகிறது. டிசம்பர் 19,20, 22.,23, 24,26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு, உச்சக்கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பள்ளி விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வழக்கத்திற்கு மாறாக இருக்கும் என்று பிளஸ் நிறுவனம் கணித்துள்ளதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

ஆண்டு இறுதி விடுமுறையில் 2.2 மில்லியன் வாகனங்கள் நெஞ்சாலை... | Thisaigal News