May 6, 2026
Thisaigal NewsYouTube
ஆண்டு இறுதி விடுமுறையில் 2.2 மில்லியன் வாகனங்கள் நெஞ்சாலையைப் பயன்படுத்தக்கூடும்
தற்போதைய செய்திகள்

ஆண்டு இறுதி விடுமுறையில் 2.2 மில்லியன் வாகனங்கள் நெஞ்சாலையைப் பயன்படுத்தக்கூடும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.17-

ஆண்டு இறுதி விடுமுறையில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை நாள் ஒன்றுக்கு சராசாரி 2.2 மில்லியன் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் வெள்ளிக்கிழமையுடன் பள்ளி இறுதித் தவணை விடுமுறை தொடங்குகிறது. டிசம்பர் 19,20, 22.,23, 24,26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு, உச்சக்கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பள்ளி விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வழக்கத்திற்கு மாறாக இருக்கும் என்று பிளஸ் நிறுவனம் கணித்துள்ளதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்