Dec 5, 2025
Thisaigal NewsYouTube
இணைய அச்சுறுத்தலில் இருந்து குழந்தைகளைக் காக்க அவசரச் சட்டம் தேவை!
தற்போதைய செய்திகள்

இணைய அச்சுறுத்தலில் இருந்து குழந்தைகளைக் காக்க அவசரச் சட்டம் தேவை!

Share:

கூச்சிங், ஜூலை.13-

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் இணையப் பாதுகாப்பு ஆபத்தைக் கையாள, சிறப்புச் சட்டங்களை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று மகளிர், குடும்பம், சமூகநல மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசேஃப்பின் தரவுகளின்படி, மலேசியாவில் 83 விழுக்காடு குழந்தைகள் இணைய ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள். மேலும் அவர்களில் 40 விழுக்காட்டினர் ஆபத்துக்களை அறியாமலும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் இல்லாமலும் உள்ளனர் என்பது கவலைக்குரியது.

குழந்தைகளுக்கு எதிரான இணைய அச்சுறுத்தல்கள், தனியுரிமை மீறல்கள், தகவல் முறைகேடல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்க இந்தச் சட்டம் அவசியமாகும். இந்தச் சட்டத்தை உருவாக்குவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுகள், மலேசிய தொடர்பு - பல்லூடக ஆணையம் உள்ளிட்ட பல தரப்பினரின் ஒத்துழைப்பு தேவைப்படும் என்றார் அவர்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்