Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் இரு துயர் துடைப்பு மையங்கள் திறப்பு

Share:

கிளந்தான் மாநிலத்தில் வெள்ளம் ஏற்படத் தொடங்கியுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முதல் இடமாகப் பாசீர் பூத்தே விளங்குகிறது. இங்கு இன்று காலை இரு துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டன.
Dalam Rhu.தேசியப் பள்ளி, வாக்காஃப் ராஜா தேசியப் பள்ளி ஆகிடவற்றறில் அமைக்கப்பட்டுள்ள துயர் துடைப்பு மையங்களில் 71 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் மையம் கூறியது.

Dalam Rhu துயர் துடைப்பு மையத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேரும் வாக்காஃப் ராஜா துயர் துடைப்பு மையத்தில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 29 பேரும் தஞ்சம் புகுந்துள்ளனர்..

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!