Mar 13, 2026
Thisaigal NewsYouTube
ஜெய்ன் ரய்யான் வழக்ககை விசாரிக்க வழிவிடுவீர்
தற்போதைய செய்திகள்

ஜெய்ன் ரய்யான் வழக்ககை விசாரிக்க வழிவிடுவீர்

Share:

ஜெய்ன் ரய்யான் வழக்கு தொடர்பில் காவல் துறை விசாரணை நடத்த பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சொந்த ஊகங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதால், அது காவல் துறையின் விசாரணைக்கு இடையூறாக இருந்து வருவதாக சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.

சமூக ஊடகப் பதிவால் பாதிக்கப்பட்டக் குடும்பத்தாருக்கு உளவியல் நிலையில் ததொந்தரவையும் ஏற்படுத்தும். எனவே, சமூக ஊடகப் பயனர்களின் சொந்த ஊகங்களைப் பகிர வேண்டாம் என ஹுசைன் உமர் கான் கேட்டுக் கொண்டார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்