May 21, 2026
Thisaigal NewsYouTube
ஜெய்ன் ரய்யான் வழக்ககை விசாரிக்க வழிவிடுவீர்
தற்போதைய செய்திகள்

ஜெய்ன் ரய்யான் வழக்ககை விசாரிக்க வழிவிடுவீர்

Share:

ஜெய்ன் ரய்யான் வழக்கு தொடர்பில் காவல் துறை விசாரணை நடத்த பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சொந்த ஊகங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதால், அது காவல் துறையின் விசாரணைக்கு இடையூறாக இருந்து வருவதாக சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.

சமூக ஊடகப் பதிவால் பாதிக்கப்பட்டக் குடும்பத்தாருக்கு உளவியல் நிலையில் ததொந்தரவையும் ஏற்படுத்தும். எனவே, சமூக ஊடகப் பயனர்களின் சொந்த ஊகங்களைப் பகிர வேண்டாம் என ஹுசைன் உமர் கான் கேட்டுக் கொண்டார்.

Related News

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது