Mar 29, 2026
Thisaigal NewsYouTube
காய்கறிகளை கழிப்பறையில் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

காய்கறிகளை கழிப்பறையில் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

Share:

அக்டோபர் 07

மலாக்கா, Tanjung Minyak Perdana தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கடையில் காய்கறிகளை கழிப்பறையில் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் மலக்கா அலுவலகம் கடந்த மாதம் ஒப்ஸ் சமரின் கீழ் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது இது கண்டறியப்பட்டது.

வெளிநாட்டினரால் நடத்தப்படும் சம்பந்தப்பட கடை, பொதுமக்கள் புகார்களின் அடிப்படையில் இரண்டு நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, செப்டம்பர் 30 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆய்வு செய்யப்பட்டதாக அமைச்சின் மலாக்கா இயக்குநர் நோரேனா ஜாபர் தெரிவித்தார்.

சோதனையின் போது, ​​அமலாக்க அதிகாரிகள், கடையின் கழிப்பறையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட காய்கறிகளை கண்டுபிடித்தனர்!

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி