May 25, 2026
Thisaigal NewsYouTube
காய்கறிகளை கழிப்பறையில் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

காய்கறிகளை கழிப்பறையில் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

Share:

அக்டோபர் 07

மலாக்கா, Tanjung Minyak Perdana தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கடையில் காய்கறிகளை கழிப்பறையில் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் மலக்கா அலுவலகம் கடந்த மாதம் ஒப்ஸ் சமரின் கீழ் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது இது கண்டறியப்பட்டது.

வெளிநாட்டினரால் நடத்தப்படும் சம்பந்தப்பட கடை, பொதுமக்கள் புகார்களின் அடிப்படையில் இரண்டு நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, செப்டம்பர் 30 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆய்வு செய்யப்பட்டதாக அமைச்சின் மலாக்கா இயக்குநர் நோரேனா ஜாபர் தெரிவித்தார்.

சோதனையின் போது, ​​அமலாக்க அதிகாரிகள், கடையின் கழிப்பறையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட காய்கறிகளை கண்டுபிடித்தனர்!

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி