Mar 17, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலைகளில் வாகனப் பட்டறைகள் வேண்டும்
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலைகளில் வாகனப் பட்டறைகள் வேண்டும்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.17-

நாட்டில் உள்ள நெடுங்சாலைகளில் டோல் சாவடிகள் அல்லது ஓய்வெடுக்கும் தலங்களின் அருகில் வாகனப் பட்டறைகள் அமைக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி. அஃப்னான் ஹமிமி தயிப் அஸாமுடின் இன்று நாடாளுமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளார்.

நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகளில் குறிப்பாக மோட்டார் சைக்கிளோட்டிகள், அடிக்கடி வாகனப் பழுதுக்கு ஆளாகி வருகின்றனர். இப்பிரச்னையைக் களைய டோல் சாவடிகள் மற்றும் ஓய்வெடுக்கும் தலங்களில் கட்டாயமாக ஒரு பட்டறை அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நெடுஞ்சாலைகளில் மோட்டார் சைக்கிள்கள் பழுதடையும் பட்சத்தில் நெடுஞ்சாலைகளுக்கு அப்பால்பட்ட நிலையில் வெளியாட்களின் உதவி நாடப்படுகிறது. இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் பழுதடையும் நிலையில் அவற்றை உருட்டிக் கொண்டு செல்கின்றவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இலக்காகி வருவதாக அந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக் காட்டினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு