போதைப்பொருள் தொடர்பாக முக்கிய அரசியல்வாதி ஒருவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர். அந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று லங்காவி மாவட்ட போலீஸ் தலைர் ஷரிமான் அஷாரி தெரிவித்தார்.
எனினும் போதைப்பொருள் தொடர்பில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை ஷரிமான் அஷாரி உறுதி படுத்தினார். லங்காவியில் போலீசார் நடத்திய அந்த திடீர் சோதனையில் உள்ளூர் ஆடவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்று அவர் விளக்கினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


