போதைப்பொருள் தொடர்பாக முக்கிய அரசியல்வாதி ஒருவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர். அந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று லங்காவி மாவட்ட போலீஸ் தலைர் ஷரிமான் அஷாரி தெரிவித்தார்.
எனினும் போதைப்பொருள் தொடர்பில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை ஷரிமான் அஷாரி உறுதி படுத்தினார். லங்காவியில் போலீசார் நடத்திய அந்த திடீர் சோதனையில் உள்ளூர் ஆடவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்று அவர் விளக்கினார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


