Mar 15, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான்
தற்போதைய செய்திகள்

விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான்

Share:

லங்காவி,ஜன.10
லங்காவி, ஜாலான் சன்டிகுரா சாலை சந்திப்பில் நிகழ்ந்த விபத்தில் தமது சிற்றப்பாவுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 11 வயது சிறுவன் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மாலை 5.16 மணியளவில் நிகழ்ந்தது.

டாயான் அமிருல் அஷாரி என்று அடையாளம் கூறப்பட்ட அந்த சிறுவன், 25 வயதுடைய தனது சிற்றப்பாவுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர்களின் மோட்டார் சைக்கில் மணல் லோரியுடன் மோதியதாக கூறப்படுகிறது.

இதில் கம்போங் பாடாங் வாஹிட்டை சேர்ந்த அந்த சிறுவனும், அவனது சிற்றப்பாவும் கடும் காயங்களுடன் லங்காவி சுல்தானா மலிஹா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிறுவன் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்ததாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபிஷரிமான் அஷாரி தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்