Apr 1, 2026
Thisaigal NewsYouTube
இரட்டைக் குழந்தைகள் கடத்தப்பட்டனரா?
தற்போதைய செய்திகள்

இரட்டைக் குழந்தைகள் கடத்தப்பட்டனரா?

Share:

கோல லிப்பிஸ், ஏப்ரல்.12-

பகாங், கோல லிப்பிஸ் மருத்துவமனையின் சிறார் வார்ட்டில் ஒன்பது மாத இரட்டைக் குழந்தைகள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று பகாங் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலான காணொளி தொடர்பில் மாநில சுகாதாரத்துறை விரிவாக ஆராய்ந்ததில், இரட்டைக் குழந்தைகள் யாரும் கோல லிப்பிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதே வேளையில் இப்படியோர் அபத்தமான குற்றச்சாட்டைத் தெரிவித்ததாகக் கூறப்படும் டாக்டர் அமலினா ஹுஸ்னா என்பவர் அந்த மருத்துவமனையில் பணியாற்றவில்லை என்பதும் தெரியவந்துள்ளது என்று சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கோல லிப்பிஸ் மருத்தவமனையில் அந்த இரட்டைக் குழந்தைகளை ஒரு தம்பதியர் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் பொய்யானத் தகவலை மாநில சுகாதாரத்துறை கடுமையாகக் கருதுவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

Related News

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது