Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சொக்சோ சந்தாதாரர்கள், முன்பணத்தைச் செலுத்தாமலேயே 1,448 பேனல் கிளினிக்குகளில் இலவச சிகிச்சை

Share:

பெலாபூஹான் கிளாங், பிப்.26-

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ சந்தாதாரர்கள், வேலை நேரத்தின் போது, விபத்துக்கு ஆளாகுவார்களேயானால் சொக்சோ பேனலில் இடம் பெற்றுள்ள 1,448 கிளினிக்குகளில் சொந்தப் பணத்தை வெளியாக்காமலேயே இலவசமாக அடிப்படைச் சிகிச்சையைப் பெற முடியும். இந்த புதிய விதிமுறை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

பணி நேரத்தின் போது விபத்துக்குள்ளாகும் சந்தாதாரர்களின் மருத்துவச் செலவினச் சிரமத்தை குறைக்கும் பொருட்டு சொக்சோ அறிமுகப்படுத்தியுள்ள RBK எனப்படும் வேலை இடர் சிகிச்சைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளில் இதுவும் ஒன்றாகும் என்று சொக்சோ வாரியத் தலைவர் டத்தோஶ்ரீ சுபாஹான் கமால் தெரிவித்தார்.

சொக்சோ பேனல் கிளினிற்குச் செல்லும் சந்தாதாரர்கள் முன்பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. மாறாக, தாங்கள் சொக்சோ சந்தாரார் என்பதை உறுதி செய்வதற்கு அடையாளக் கார்ட்டை காட்டினாலேயே போதுமானதாகும். அவர்களுக்கு அடிப்படை இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று டத்தோஶ்ரீ சுபாஹான் அறிவித்துள்ளார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு