Aug 11, 2026
Thisaigal NewsYouTube
இன்னமும் ஆய்வில் உள்ளது - அஸாலினா கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

இன்னமும் ஆய்வில் உள்ளது - அஸாலினா கூறுகிறார்

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.21-

பிரதமர் பதவியை இரண்டு தவணைக் காலமாக மட்டுப்படுத்துவது மற்றும் அரசியல் தொடர்பான சில விவகாரங்கள் சம்பந்தப்பட்ட உத்தேசச் சட்டத் திருத்தங்கள் இன்னமும் ஆய்வில் இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் தெரிவித்துள்ளார்.

இவ்விரு உத்தேசச் சட்டத் திருத்தங்களில் மத்திய அரசாங்கம் மட்டுமின்றி மாநில அரசாங்கங்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் பதவிக்கான தவணைக் காலத்தை 10 ஆண்டுகளாக மட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சீர்திருத்தங்களுக்கு கடந்த மார்ச் மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் அளித்து இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு