Jul 3, 2026
Thisaigal NewsYouTube
கொமுட்டர் ரயில் மோதி உயிரிழந்த நபர் மனநல மருத்துவமனையின் நோயாளி ஆவார்
தற்போதைய செய்திகள்

கொமுட்டர் ரயில் மோதி உயிரிழந்த நபர் மனநல மருத்துவமனையின் நோயாளி ஆவார்

Share:

செம்மோர், ஆகஸ்ட்.27-

கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் பேரா, செம்மோர், 156 ஆவது கிலோமீட்டரில் ஒரு கோயிலுக்கு அருகில் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் கொமுட்டர் ரயில் மோதி, உயிரிழந்த ஆடவர், தஞ்சோங் ரம்புத்தான், பஹாகியா மனநல மருத்துவமனையைச் சேர்ந்த நோயாளி என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.

ரயில் மோதி உடல் அவயங்கள் சிதறிய நிலையில், சம்பந்தப்பட்ட நபர், அந்த மனநல மருத்துவமனையிலிருந்து தப்பித்து செம்மோரை நோக்கி நடந்து வந்து, ரயில் இருப்புப் பாதையில் காத்திருந்ததாக நம்பப்படுகிறது.

40 வயது மதிக்கத்தக்க அந்த நபரை அவரின் குடும்பத்தினர் அடையாளம் கூறினர் என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.

ரயில் இருப்புப் பாதையில் சிதறிய அந்த நபரின் உடல் அவயங்களை மோப்ப நாயின் உதவியுடன் தடயவியல் போலீசார் மீட்டனர்.

Related News

மித்ராவின் ‘உயர்வு மடானி ’ மானியத் திட்டம்: 5 நாட்களில் குவிந்தது 1,340 விண்ணப்பங்கள்

மித்ராவின் ‘உயர்வு மடானி ’ மானியத் திட்டம்: 5 நாட்களில் குவிந்தது 1,340 விண்ணப்பங்கள்

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரத்தை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த வேண்டாம்: ஓன் ஹாபிஸுக்கு  பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரத்தை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த வேண்டாம்: ஓன் ஹாபிஸுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்

காணாமல் போன 14 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு

காணாமல் போன 14 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு

பெண் பிரதிநிதித்துவம்: மஇகாவுக்கு ஸ்கூடாய் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி கண்டனம்

பெண் பிரதிநிதித்துவம்: மஇகாவுக்கு ஸ்கூடாய் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி கண்டனம்

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில்  கோலாகலமாகத் தொடங்குகிறது

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில் கோலாகலமாகத் தொடங்குகிறது

மலேசிய டாக்சி தொழில்  துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

மலேசிய டாக்சி தொழில் துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!