Mar 11, 2026
Thisaigal NewsYouTube
குண்டர்களின் சண்டியர்தனம், ஜேபிஜேவின் முயற்சி
தற்போதைய செய்திகள்

குண்டர்களின் சண்டியர்தனம், ஜேபிஜேவின் முயற்சி

Share:

கூடுதல் சுமையை ஏற்றி வந்த லோரியை தடுத்து நிறுத்த முற்பட்ட ஜே.பி.ஜே அமலாக்க அதிகாரிகளின் முயற்சிக்கு இடையூறு விளைவித்து கும்பல் ஒன்று சண்டியர் தனம் புரிந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

கோலசிலாங்கூர், ஈஜோக்கில் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே வின் அமலாக்க முதிர் நிலை இயக்குநர் டத்தோ லோக்மான் ஜமான் தெரிவித்தார். அனுமதிக்கப்பட்ட சுமையை விட கூடுதலான சுமையை ஏற்றிவந்த லோரி ஓட்டுநர்களுக்கு எதிராக Op Patuh Khas எனும் இந்த சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட லோரியை சோதனையிட முற்பட்ட போது உள்ளூரை சேர்ந்த கிட்டத்தட்ட 20, 30 பேர் ஜே.பி.ஜே அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு இடையூறு விளைவித்தாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

குண்டர்களின் சண்டியர்தனம், ஜேபிஜேவின் முயற்சி | Thisaigal News