Jan 24, 2026
Thisaigal NewsYouTube
3ஆர் தடையில் அரசியல் வாதிகளுக்கு கட்டுப்பாடா
தற்போதைய செய்திகள்

3ஆர் தடையில் அரசியல் வாதிகளுக்கு கட்டுப்பாடா

Share:

இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தில் அரசியல் வாதிகளின் அதிகாரத்தின் கீழ் அரசு மலேசிய போலீஸ் படை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் மறுத்துள்ளார்.

3ஆர் விவகாரத்தில் சர்ச்சைக்குறிய விஷயங்களை எழுப்பும் அரசியல் வாதிகள் மற்றும் பொதுமக்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அதே வேளையில் இவ்விவகாரத்தில் அரசியல் வாதிகளின் பிடியில் போலீஸ் படை இல்லை என்பதையும் ஐ.ஜி.பி விளக்கினார். மேலும் தாங்கள் மேற்கொண்டுவரும் இந்நடவடிக்கையில் மேல்மட்ட அரசியல் வாதிகளின் தலையீடு இல்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

Related News

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு