இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தில் அரசியல் வாதிகளின் அதிகாரத்தின் கீழ் அரசு மலேசிய போலீஸ் படை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் மறுத்துள்ளார்.
3ஆர் விவகாரத்தில் சர்ச்சைக்குறிய விஷயங்களை எழுப்பும் அரசியல் வாதிகள் மற்றும் பொதுமக்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அதே வேளையில் இவ்விவகாரத்தில் அரசியல் வாதிகளின் பிடியில் போலீஸ் படை இல்லை என்பதையும் ஐ.ஜி.பி விளக்கினார். மேலும் தாங்கள் மேற்கொண்டுவரும் இந்நடவடிக்கையில் மேல்மட்ட அரசியல் வாதிகளின் தலையீடு இல்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


