Dec 3, 2025
Thisaigal NewsYouTube
3ஆர் தடையில் அரசியல் வாதிகளுக்கு கட்டுப்பாடா
தற்போதைய செய்திகள்

3ஆர் தடையில் அரசியல் வாதிகளுக்கு கட்டுப்பாடா

Share:

இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தில் அரசியல் வாதிகளின் அதிகாரத்தின் கீழ் அரசு மலேசிய போலீஸ் படை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் மறுத்துள்ளார்.

3ஆர் விவகாரத்தில் சர்ச்சைக்குறிய விஷயங்களை எழுப்பும் அரசியல் வாதிகள் மற்றும் பொதுமக்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அதே வேளையில் இவ்விவகாரத்தில் அரசியல் வாதிகளின் பிடியில் போலீஸ் படை இல்லை என்பதையும் ஐ.ஜி.பி விளக்கினார். மேலும் தாங்கள் மேற்கொண்டுவரும் இந்நடவடிக்கையில் மேல்மட்ட அரசியல் வாதிகளின் தலையீடு இல்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

Related News