May 25, 2026
Thisaigal NewsYouTube
மூதாட்டி கருகி மாண்டார், கூடாட்டில் சம்பவம்
தற்போதைய செய்திகள்

மூதாட்டி கருகி மாண்டார், கூடாட்டில் சம்பவம்

Share:

சபா,கூடத்- டில் கம்போங் பிதுரு-என்ற இடத்தில் ஒரு வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் 76 வயது மூதாட்டி கருகி மாண்டார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் கொழுந்து விட்டு எரிந்த தீயின் ஜுவாலைக்கு மத்தியில் தப்பிக்க இயலாமல் அந்த மூதாட்டி சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அந்த இரண்டு மாடி வீட்டில் அந்த மூதாட்டியின் சடலம், வீட்டின் ஓர் அறையில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஏதுவாக அந்த மூதாட்டியின் சடலம், போலீசாரிடம் ஒப்படைக்கப்ப்ட்டதாக தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி