Aug 2, 2026
Thisaigal NewsYouTube
மூதாட்டி கருகி மாண்டார், கூடாட்டில் சம்பவம்
தற்போதைய செய்திகள்

மூதாட்டி கருகி மாண்டார், கூடாட்டில் சம்பவம்

Share:

சபா,கூடத்- டில் கம்போங் பிதுரு-என்ற இடத்தில் ஒரு வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் 76 வயது மூதாட்டி கருகி மாண்டார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் கொழுந்து விட்டு எரிந்த தீயின் ஜுவாலைக்கு மத்தியில் தப்பிக்க இயலாமல் அந்த மூதாட்டி சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அந்த இரண்டு மாடி வீட்டில் அந்த மூதாட்டியின் சடலம், வீட்டின் ஓர் அறையில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஏதுவாக அந்த மூதாட்டியின் சடலம், போலீசாரிடம் ஒப்படைக்கப்ப்ட்டதாக தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு