Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாந்தநேயப் பணியில் பங்கேற்ற வீரர்களை வரவேற்கத் தயாராகும் மலேசியா: விடுதலையாகி இஸ்தான்புல் சென்ற வீரர்களுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனைகள்!
தற்போதைய செய்திகள்

மாந்தநேயப் பணியில் பங்கேற்ற வீரர்களை வரவேற்கத் தயாராகும் மலேசியா: விடுதலையாகி இஸ்தான்புல் சென்ற வீரர்களுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனைகள்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.05-

காஸாவிற்கான குளோபல் சுமுட் ஃபுளோதில்லா GSF மாந்தநேயப் பணியில் பங்கேற்று, சியோனிஸ் ஆட்சியால் கைது செய்யப்பட்ட மலேசிய வீரர்களும் வீராங்கனைகளும் விடுவிக்கப்பட்டு, நேற்று இரவு துருக்கியின் இஸ்தான்புல் நகரை அடைந்தனர். அவர்கள் நாடு திரும்புவதற்கு முன், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவின் பேரில், அங்கு முழுமையான உடல்நலம், உளவியல் பரிசோதனைகள் வழங்கப்பட உள்ளன.

துருக்கியில் உள்ள மலேசிய வெளியுறவு அமைச்சின் குழுவினர், அவர்களை விரைவில் மலேசியாவிற்குத் திரும்ப அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார். அவர்கள் நாளை திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு