Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.02-

சீனாவின் ஷாங்காய் மற்றும் கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையானது மிகச் சரியான நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மலேசிய சுற்றுலாத் துறை கருதுகின்றது.

Visit Malaysia 2026-ஐ முன்னிட்டு, சீனாவில் இருந்து மலேசியாவிற்கு வருகை புரியும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், சுமார் 3.3 மில்லியன் சீனப் பயணிகள் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளதாக மலேசிய சுற்றுலாத் துறையின் துணைத் தலைவர் டத்தோ யியோ சூன் ஹின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையானது 27.5 விழுக்காடு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spring Airlines நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் ஷாங்காய்-கோலாலம்பூர் இடையிலான விமானச் சேவையானது மலேசிய சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் என தாம் நம்புவதாக யியோ சூன் ஹின் தெரிவித்துள்ளார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு  கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்