May 18, 2026
Thisaigal NewsYouTube
செம்பனைக்கானப் புதிய சந்தையை ஆராயும் மலேசியா!
தற்போதைய செய்திகள்

செம்பனைக்கானப் புதிய சந்தையை ஆராயும் மலேசியா!

Share:

கோத்தா பாரு, ஜூன்.21-

தற்போது நிலவி வரும் உலகளாவிய புவிசார் அரசியல் மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் முக்கியச் சந்தைகளில் உள்ள சார்புநிலையைக் குறைக்கும் முயற்சியாக, மலேசியப் செம்பனை எண்ணெயை இதுவரை கொள்முதல் செய்யாத புதிய சந்தைகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தோட்டத் தொழில், மூலப் பொருட்கள் துறை அமைச்சர் ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.

இஸ்ரேல்-ஈரான் மோதல்கள், ரஷ்யா-உக்ரைன் இடையேயான மோதல்கள், மலேசியாவின் செம்பனை உள்ளிட்ட ஏற்றுமதியை பாதிக்கின்றன என்றார். ஐரோப்பிய சந்தைகளில் நுழைய, மலேசியப் செம்பனை உற்பத்தியாளர்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும் பல்லுயிர்ப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான தரநிலைகளையும் சந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை