Mar 27, 2026
Thisaigal NewsYouTube
செம்பனைக்கானப் புதிய சந்தையை ஆராயும் மலேசியா!
தற்போதைய செய்திகள்

செம்பனைக்கானப் புதிய சந்தையை ஆராயும் மலேசியா!

Share:

கோத்தா பாரு, ஜூன்.21-

தற்போது நிலவி வரும் உலகளாவிய புவிசார் அரசியல் மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் முக்கியச் சந்தைகளில் உள்ள சார்புநிலையைக் குறைக்கும் முயற்சியாக, மலேசியப் செம்பனை எண்ணெயை இதுவரை கொள்முதல் செய்யாத புதிய சந்தைகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தோட்டத் தொழில், மூலப் பொருட்கள் துறை அமைச்சர் ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.

இஸ்ரேல்-ஈரான் மோதல்கள், ரஷ்யா-உக்ரைன் இடையேயான மோதல்கள், மலேசியாவின் செம்பனை உள்ளிட்ட ஏற்றுமதியை பாதிக்கின்றன என்றார். ஐரோப்பிய சந்தைகளில் நுழைய, மலேசியப் செம்பனை உற்பத்தியாளர்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும் பல்லுயிர்ப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான தரநிலைகளையும் சந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை