எல்மினா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீது டி.என்.ஏ மரபணு சோதனை வரும் திங்கட்கிழமை நடைபெறுமென்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
கிள்ளான் தேங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் சவக்கிடங்கில் 10 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை அடையாளம் காண்பதில் சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக ரஸாருதீன் குறிப்பிட்டார்.
விபத்து நடந்த கத்ரி நெடுஞ்சாலையில் விமானம் சிதறிக்கிடந்த பகுதியில் மனித உடல் தொடர்புடைய கிட்டத்தட்ட 200 அவயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஜி.பி தெரிவித்தார். இந்த உடல் அவயங்கள் , 22 குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ சோதனையின் மூலம் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்படுவர் என்று ரஸாருதீன் குறிப்பிட்டார்.

Related News

42 மில்லியன் ரிங்கிட் நிதிக்கும், சவுதி நன்கொடைக்கும் தொடர்பில்லை - நீதிமன்றத்தில் நஜிப் ஒப்புதல்

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்


