Mar 10, 2026
Thisaigal NewsYouTube
9,539 பேரின் பரி​சீ​லிக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

9,539 பேரின் பரி​சீ​லிக்கப்படுகிறது

Share:

மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களில் கடந்த செப்டம்பர் மாதம் வரையில் 9,539 பேரின் விண்ணப்பங்கள் பரி​சீலிக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மலேசிய குடியுரிமை விண்ணப்பங்களுக்கான அங்கீகாரம் விருப்பம் போல் வழங்கப்படுவதில்லை என்றும், ஒவ்வொரு விண்ணப்பமும் மிக கவனமாக பரி​சீலிக்கப்பட்ட பின்னரே அதன் நிலை குறித்து முடிவு செய்யப்படுவதாக சைபுடின் விளக்கினார்.

கோலாலம்பூர், பண்டார் துன் ரசாக் விளையாட்டு அரங்கு மண்டபத்தில் இன்று 19 விண்ணப்பத்தாரர்களின் குடியுரிமை தொடர்பான கடிதங்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து