Mar 22, 2026
Thisaigal NewsYouTube
தேசப்பற்றை வலியுறுத்தினார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
தற்போதைய செய்திகள்

தேசப்பற்றை வலியுறுத்தினார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

Share:

செர்டாங், ஆகஸ்ட்.30-

மலேசியா நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தனது 68 ஆவது தேசியத் தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடவிருக்கிறது.

தேசியத் தின கொண்டாட்டம் நடைபெறும் புத்ராஜெயா சதுக்கம் ஒரே வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு, நாளை ஞாயிற்றுக்கிழமை தேசிய தின அணிவகுப்பு நடைபெறுகிறது.

இந்நிலையில் செர்டாங், மலேசிய விவசாயப் பூங்காவில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தேசிய தினம் தொடர்பான உரையை நிகழ்த்தியுள்ளார்.

நாட்டின் மீது தேசப்பற்றை ஊக்குவிப்பதையும், பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி மலேசியா முன்னெடுக்கப்படுவதையும் பிரதமர் தமது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு