Jul 4, 2026
Thisaigal NewsYouTube
அந்த இந்தோனேசிய நபர் இறந்து விட்டார்
தற்போதைய செய்திகள்

அந்த இந்தோனேசிய நபர் இறந்து விட்டார்

Share:

பட்டர்வொர்த், ஆகஸ்ட்.04-

கடந்த சனிக்கிழமை பட்டர்வொர்த், தாமான் புக்கிட் ஜம்பூலில் ஆவேசமாக செயல்பட்டு, பெரும் ரகளையை ஏற்படுத்திய ஓர் இந்தோனேசிய ஆடவர், போலீசாரிடம் பிடிபட்ட பின்னர் இறந்து விட்டதாக பினாங்கு இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஸைனால் தெரிவித்தார்.

அந்த நபர் கைது செய்யப்பட்ட பின்னர் சுங்கை நிபோங் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்ட போது, அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாக டத்தோ முகமட் அல்வி குறிப்பிட்டார்.

முன்னதாக, அந்த நபர், அன்றைய தினம் மாலை 6.20 மணியளவில் அந்த வீடமைப்புப் பகுதியின் 13 ஆவது மாடியில் கையில் இரும்புத் தடியை ஏந்திக் கொண்டு, ஆவேசமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்