Mar 29, 2026
Thisaigal NewsYouTube
தீபாவளியையொட்டி கூடுதல் ETS ரயில் சேவை
தற்போதைய செய்திகள்

தீபாவளியையொட்டி கூடுதல் ETS ரயில் சேவை

Share:

இம்மாதம் பிற்பகுதியில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான KTM, கோலாலம்பூர் செண்ரல் நிலையத்திற்கும், பதங் பெசார்- ருக்கும் இடையில் கூடுதலாக இரண்டு ETS மின்சார ரயில் சேவையை வழங்கவிருக்கிறது.

வரும் அக்டோபர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 3 ஆம் தேதி வரையில் 5 நாட்களுக்கு இந்த கூடுதல் ரயில் சேவை அமலில் இருக்கும் என்று KTM வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தீபாவளி பொதுவிடுமுறைக்கு அடுத்து வார இறுதிநாள் விடுமுறை தொடர்வதால் பயணிகளின் அதிகரிப்பை கருத்தில் கொண்டும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த கூடுதல் ETS சேவை மேற்கொள்ளப்படவிருப்பதாக KTM அறிவித்துள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி