Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தீபாவளியையொட்டி கூடுதல் ETS ரயில் சேவை
தற்போதைய செய்திகள்

தீபாவளியையொட்டி கூடுதல் ETS ரயில் சேவை

Share:

இம்மாதம் பிற்பகுதியில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான KTM, கோலாலம்பூர் செண்ரல் நிலையத்திற்கும், பதங் பெசார்- ருக்கும் இடையில் கூடுதலாக இரண்டு ETS மின்சார ரயில் சேவையை வழங்கவிருக்கிறது.

வரும் அக்டோபர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 3 ஆம் தேதி வரையில் 5 நாட்களுக்கு இந்த கூடுதல் ரயில் சேவை அமலில் இருக்கும் என்று KTM வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தீபாவளி பொதுவிடுமுறைக்கு அடுத்து வார இறுதிநாள் விடுமுறை தொடர்வதால் பயணிகளின் அதிகரிப்பை கருத்தில் கொண்டும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த கூடுதல் ETS சேவை மேற்கொள்ளப்படவிருப்பதாக KTM அறிவித்துள்ளது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு