May 25, 2026
Thisaigal NewsYouTube
தீபாவளியையொட்டி கூடுதல் ETS ரயில் சேவை
தற்போதைய செய்திகள்

தீபாவளியையொட்டி கூடுதல் ETS ரயில் சேவை

Share:

இம்மாதம் பிற்பகுதியில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான KTM, கோலாலம்பூர் செண்ரல் நிலையத்திற்கும், பதங் பெசார்- ருக்கும் இடையில் கூடுதலாக இரண்டு ETS மின்சார ரயில் சேவையை வழங்கவிருக்கிறது.

வரும் அக்டோபர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 3 ஆம் தேதி வரையில் 5 நாட்களுக்கு இந்த கூடுதல் ரயில் சேவை அமலில் இருக்கும் என்று KTM வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தீபாவளி பொதுவிடுமுறைக்கு அடுத்து வார இறுதிநாள் விடுமுறை தொடர்வதால் பயணிகளின் அதிகரிப்பை கருத்தில் கொண்டும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த கூடுதல் ETS சேவை மேற்கொள்ளப்படவிருப்பதாக KTM அறிவித்துள்ளது.

Related News

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு