Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மரக்கட்டை விழுந்து முதியவர் மரணம்
தற்போதைய செய்திகள்

மரக்கட்டை விழுந்து முதியவர் மரணம்

Share:

மர லாரியிலிருந்து மரக் கட்டைகளை இறக்கி வைக்கும் பொழுது, அது 53 வயது முதியவர் மீது விழுந்ததால் அவர் மரணமுற்றார். வேலையில் அமர்ந்து இரண்டே மாதங்களான் நிலையில், குவா மூசாங்கில் உள்ள மரத் தொழிற்சாலையில் , மரக் கட்டைகளை லாரியிலிருந்து இறக்கி வைக்கும் பொழுது இந்த துயரச் சம்பவம் நிகந்ததாக குவா மூசாங் வட்டார போலீஸ் தலைவர் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.

லாரியிலிருந்து மரக் கட்டைகளை இறக்கு வைக்கும் பொழுது எதிர்பாராத நிலையில் அது ஆடவரின் தலையில் விழுந்ததில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த 53வயது முதியவர் நோராஸ்லான் ஹம்டான் நேற்றும் மாலை 2.30 மணியளவில் மருத்துவமனையில் இறந்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு