Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மரக்கட்டை விழுந்து முதியவர் மரணம்
தற்போதைய செய்திகள்

மரக்கட்டை விழுந்து முதியவர் மரணம்

Share:

மர லாரியிலிருந்து மரக் கட்டைகளை இறக்கி வைக்கும் பொழுது, அது 53 வயது முதியவர் மீது விழுந்ததால் அவர் மரணமுற்றார். வேலையில் அமர்ந்து இரண்டே மாதங்களான் நிலையில், குவா மூசாங்கில் உள்ள மரத் தொழிற்சாலையில் , மரக் கட்டைகளை லாரியிலிருந்து இறக்கி வைக்கும் பொழுது இந்த துயரச் சம்பவம் நிகந்ததாக குவா மூசாங் வட்டார போலீஸ் தலைவர் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.

லாரியிலிருந்து மரக் கட்டைகளை இறக்கு வைக்கும் பொழுது எதிர்பாராத நிலையில் அது ஆடவரின் தலையில் விழுந்ததில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த 53வயது முதியவர் நோராஸ்லான் ஹம்டான் நேற்றும் மாலை 2.30 மணியளவில் மருத்துவமனையில் இறந்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்