Mar 19, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் உச்சி மாநாடு: பாதுகாப்புப் பணிகளில் 10,000-த்திற்கும் மேல் போலீசார் நியமனம்!
தற்போதைய செய்திகள்

ஆசியான் உச்சி மாநாடு: பாதுகாப்புப் பணிகளில் 10,000-த்திற்கும் மேல் போலீசார் நியமனம்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.22-

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு சிக்கலானதாகவும், சவாலானதாகவும் இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாநாட்டை தடையின்றி நடத்துவதற்காக சுமார் 10,000-த்திற்க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர்.

எந்தவித அவசரநிலையையும் எதிர்கொள்ள தாங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ அஸ்மி அபு காசிம் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில போலீஸ் துறைகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்