May 18, 2026
Thisaigal NewsYouTube
ஜார்ஜ்டவுனில் நான்கு உணவகங்களை 14 நாட்களுக்கு மூட உத்தரவு
தற்போதைய செய்திகள்

ஜார்ஜ்டவுனில் நான்கு உணவகங்களை 14 நாட்களுக்கு மூட உத்தரவு

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.04-

ஜார்ஜ்டவுனில் மிக அசுத்தமாகக் காணப்பட்ட 4 உணவகங்களை 14 நாட்களுக்கு மூடும்படி பினாங்கு மாநகர் மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சோற்றுப் பானைகள் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் இடுக்குகளில் எலிகளின் எச்சம் குவிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நான்கு உணவகங்களையும் உடனடியாக மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று காலையில் மாநகர் மன்றத்தின் சுகாதாரப் பிரிவின் அமலாக்க அதிகாரிகள், உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்ட போது, சம்பந்தப்பட்ட 4 உணவகங்கள் அசுத்தத்தின் உறைவிடாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன