Mar 26, 2026
Thisaigal NewsYouTube
ஜார்ஜ்டவுனில் நான்கு உணவகங்களை 14 நாட்களுக்கு மூட உத்தரவு
தற்போதைய செய்திகள்

ஜார்ஜ்டவுனில் நான்கு உணவகங்களை 14 நாட்களுக்கு மூட உத்தரவு

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.04-

ஜார்ஜ்டவுனில் மிக அசுத்தமாகக் காணப்பட்ட 4 உணவகங்களை 14 நாட்களுக்கு மூடும்படி பினாங்கு மாநகர் மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சோற்றுப் பானைகள் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் இடுக்குகளில் எலிகளின் எச்சம் குவிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நான்கு உணவகங்களையும் உடனடியாக மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று காலையில் மாநகர் மன்றத்தின் சுகாதாரப் பிரிவின் அமலாக்க அதிகாரிகள், உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்ட போது, சம்பந்தப்பட்ட 4 உணவகங்கள் அசுத்தத்தின் உறைவிடாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு