Jul 5, 2026
Thisaigal NewsYouTube
ஜார்ஜ்டவுனில் நான்கு உணவகங்களை 14 நாட்களுக்கு மூட உத்தரவு
தற்போதைய செய்திகள்

ஜார்ஜ்டவுனில் நான்கு உணவகங்களை 14 நாட்களுக்கு மூட உத்தரவு

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.04-

ஜார்ஜ்டவுனில் மிக அசுத்தமாகக் காணப்பட்ட 4 உணவகங்களை 14 நாட்களுக்கு மூடும்படி பினாங்கு மாநகர் மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சோற்றுப் பானைகள் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் இடுக்குகளில் எலிகளின் எச்சம் குவிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நான்கு உணவகங்களையும் உடனடியாக மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று காலையில் மாநகர் மன்றத்தின் சுகாதாரப் பிரிவின் அமலாக்க அதிகாரிகள், உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்ட போது, சம்பந்தப்பட்ட 4 உணவகங்கள் அசுத்தத்தின் உறைவிடாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

Related News

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்: தமக்கு எதிராக கட்சிகள் அணி திரள்வதாக அன்வார் கூறுகிறார்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்: தமக்கு எதிராக கட்சிகள் அணி திரள்வதாக அன்வார் கூறுகிறார்

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்