Jun 16, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாப்பாக வெடிகுண்டை அகற்றினர்
தற்போதைய செய்திகள்

பாதுகாப்பாக வெடிகுண்டை அகற்றினர்

Share:

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட Unexploded Ordnance வகை வெடிக்குண்டு கோத்தக்கினபாலுவின் கோத்தா பெலூட் வட்டார போலீசாருடன் இணைந்து வெடிக்குண்டு அகற்றும் கடற்படையின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளது.

பூலாவ் மந்தானானீ கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அந்த வெடிக்குண்டு அமெரிக்க நாட்டில் தயாரிக்கப்பட்டு இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டவை என கடற்படை போலீசார் முகமட் நஸ்ரூல் மாட் டவூட் தெரிவித்தார்.

அந்த வெடிக்குண்டு கடற்கரை பகுதியிலிருந்து பாதுக்காப்பாக நிலப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அது அழிக்கப்பட்டு விட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்