Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பாதுகாப்பாக வெடிகுண்டை அகற்றினர்
தற்போதைய செய்திகள்

பாதுகாப்பாக வெடிகுண்டை அகற்றினர்

Share:

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட Unexploded Ordnance வகை வெடிக்குண்டு கோத்தக்கினபாலுவின் கோத்தா பெலூட் வட்டார போலீசாருடன் இணைந்து வெடிக்குண்டு அகற்றும் கடற்படையின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளது.

பூலாவ் மந்தானானீ கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அந்த வெடிக்குண்டு அமெரிக்க நாட்டில் தயாரிக்கப்பட்டு இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டவை என கடற்படை போலீசார் முகமட் நஸ்ரூல் மாட் டவூட் தெரிவித்தார்.

அந்த வெடிக்குண்டு கடற்கரை பகுதியிலிருந்து பாதுக்காப்பாக நிலப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அது அழிக்கப்பட்டு விட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்