May 1, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாப்பாக வெடிகுண்டை அகற்றினர்
தற்போதைய செய்திகள்

பாதுகாப்பாக வெடிகுண்டை அகற்றினர்

Share:

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட Unexploded Ordnance வகை வெடிக்குண்டு கோத்தக்கினபாலுவின் கோத்தா பெலூட் வட்டார போலீசாருடன் இணைந்து வெடிக்குண்டு அகற்றும் கடற்படையின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளது.

பூலாவ் மந்தானானீ கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அந்த வெடிக்குண்டு அமெரிக்க நாட்டில் தயாரிக்கப்பட்டு இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டவை என கடற்படை போலீசார் முகமட் நஸ்ரூல் மாட் டவூட் தெரிவித்தார்.

அந்த வெடிக்குண்டு கடற்கரை பகுதியிலிருந்து பாதுக்காப்பாக நிலப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அது அழிக்கப்பட்டு விட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி